சுப்மான் கில்: தந்தையின் நிறைவேறாத ஆசை! சாதித்து காட்டிய கில்

';

சுப்மான் கில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 24 வயது ஆகிறது

';

சுப்மான் கில்லின் தந்தைக்கு தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்தது

';

ஆனால் அவரால் ஆக முடியவில்லை. இதனால் மகனை அந்த இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டார்.

';

மகனுக்காக தன்னுடைய பண்ணையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தையே உருவாக்கினார்

';

அதில் உள்ளூர் சிறுவர்களுடன் கில்லை விளையாட வைத்தார். அவர்களுக்குள் போட்டியும் வைப்பார்.

';

அவர் வைக்கும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு கொடுப்பாராம்

';

கில் வளர்ந்த பிறகு பஞ்சாப் கிரிக்கெட் சங்க அகாடமியில் சேர்த்துள்ளார்.

';

அங்கு தீவிர பயிற்சி பெற்ற சுப்மான் கில் படிப்படியாக வளர்ந்து இப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story