பிசிசிஐ மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி

';


உலக கோப்பை 2023 இந்தியாவில் தொடங்கியது

';


முதல் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது

';


இப்போட்டியில் மைதானம் வெறிச்சோடி இருந்தது

';


இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது

';


இந்தியாவில் எந்த போட்டி நடந்தாலும் கூட்டம் அலைமோதும்

';


ஆனால் உலக கோப்பைக்கு கூட கூட்டம் இம்முறை வரவில்லை

';


இதனைப் பார்த்த கவாஸ்கர் பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

';


இப்படியொரு உலக கோப்பையை நான் இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்

';


ஸ்கோர் கார்டு கூட இல்லாமல் உலக கோப்பை போட்டி நடக்கிறது என ஆதங்கம். முறையான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்யவில்லை என்றும் கவாஸ்கர் காட்டம்

';

VIEW ALL

Read Next Story