சூர்யகுமார் மீண்டும் நம்பர் ஒன்..!

';

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்

';

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

';

இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (887 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

';

அவருக்கு அடுத்த இடத்தில், அதாவது 2-வது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (787 புள்ளி) இருக்கிறார்.

';

3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் மார்க்ரம் (755 புள்ளி) இருக்கிறார்.

';

இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்) முதலிடத்தில் இருந்தார்.

';

இப்போது அவரை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல்முறையாக 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story