சுவாமி விவேகானந்தர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

';

சுவாமி விவேகானந்தர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர்.

';

அவர் ஒரு முறை டவுன் கிளப்பிற்காக விளையாடியுள்ளார்.

';

அதில் ஒரு இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார்,

';

அந்த போட்டி விளையாடும்போது விவேகானந்தருக்கு வயது 18

';

1800-களின் பிற்பகுதியில், கொல்கத்தாவில் கிரிக்கெட் பிரபலமாக இருந்தது.

';

கல்கத்தா கிரிக்கெட் கிளப் (சிசிசி) மற்றும் டவுன் கிளப் அணிகளுக்கு இடையே அடிக்கடி போட்டி நடைபெறும்.

';

சுவாமி விவேகானந்தர் ஆங்கிலேயர்களை விட மிக சிறப்பாக கிரிக்கெட் விளையாடினார்

';

சுவாரஸ்யமாக, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் முகமது ஷமி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து கொல்கத்தாவுக்குச் சென்றபோது டவுன் கிளப்பிற்காக விளையாடினார்.

';

சுவாமி விவேகானந்தர் மற்றும் முகமது ஷமி ஒரே அணிக்காக கிரிக்கெட் விளையாடிய தகவல் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

';

VIEW ALL

Read Next Story