அதல பாதாளத்தில் காற்றின் தரம்

';

AQI 343

சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு பலியாகும் டெல்லியில், காற்று மாசு ஏற்படுத்தும் சுகாதார பிரச்சனைகளில், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது

';

டெல்லியின் நச்சுக் காற்று

கடந்த 5 நாட்களில் தில்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. சுவாசத்திற்கு ஆபத்தான அளவுக்கு காற்றில் நச்சு கலந்துவிட்டது.

';

அரசு முயற்சி

நிலைமை மேலும் மோசமடைவதை தடுக்க, தில்லி-என்சிஆர் பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்

';

GRAP-II

அடுத்த 15-20 நாட்கள் காற்று மாசு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் 1 முதல் தொடங்கும்). கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டத்தை மதிப்பிடுவதற்கு டெல்லி மாநில அரசுத் துறைகள் கூட்டத்தை நடத்தவிருப்பதாக டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்

';

டெல்லி AQI நிலை

டெல்லி - 300; நொய்டா - 250; குருகிராம் - 270; ஃபரிதாபாத் - 280; காசியாபாத் - 290

';

காற்று மாசு - பாதுகாப்பு நடவடிக்கை

முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெளியில் சென்றால் முகக்கவசம் அணிய வேண்டும்

';

தவிர்க்க வேண்டியவை

குறைவாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அதிக அளவு நீர் பருகவும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். மரம் அல்லது பிற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்கவும்.

';

தீபாவளிக்கு முன்னதாக சுகாதார எச்சரிக்கை

ஆண்டுதோறும் டெல்லியில் இந்த பருவத்தில் காற்று மாசுபடுவது வழக்கம் என்றாலும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், உங்கள் நுரையீரலைப் பாதுகாக்கவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும்

';

VIEW ALL

Read Next Story