டி 20 உலக கோப்பை ; கேப்டன்சியில் ரோகித் திருத்திக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

';

டி20 உலக கோப்பை முதல் போட்டியில் இந்தியா அணி நாளை (ஜூன் 5) களமிறங்க உள்ளது

';

இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது

';

நியூயார்க்கில் இருக்கும் நாசாவ் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

';

டி 20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ரோகித் 5 விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்,

';

எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் முதல் போட்டியில் இருந்தே ஆதிக்க ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்த வேண்டும்

';

இதில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பதை ரோகித் ஒரு கேப்டனாக உறுதி செய்ய வேண்டும்

';

பிளேயிங் லெவனில் வீரர்களை சேர்ப்பதில் அரசியல் செய்யாமல், சரியான பிளேயர்களை தேர்வு செய்ய வேண்டும்

';

ஓப்பனிங் மற்றும் பினிஷிங் ரோலுக்கு யார் பொருந்துவார்கள் என்பதை தொடரின் முதல் சில போட்டிகளில் உறுதி செய்துகொள்ள வேண்டும்

';

இந்த விஷயங்களில் திருந்திக் கொண்டாலே இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றுவிடலாம்

';

VIEW ALL

Read Next Story