பிசிசிஐ மீது வருண் சக்கரவர்த்தி அதிருப்தி..! ஏன்?

';


இந்திய அணி வீரரான வருண் சக்கரவர்த்தி பிசிசிஐ மீது அதிருப்தியில் உள்ளார்.

';


அவர் நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

';


ஆனால், அவரை ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

';


டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது

';


சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அங்கு செல்ல உள்ளது.

';


அதில் தனக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் வருண் சக்கரவர்த்தி

';


ஆனால் இடம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்

';


இன்ஸ்டாகிராமில், நானும் பிஆர் ஏஜென்சிக்கு காசு கொடுத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கமெண்ட் போட்டுள்ளார்.

';


அதாவது பிஆர் ஏஜென்சிக்கு பணம் கொடுத்திருந்தால் தானும் பிசிசிஐ கவனத்தை ஈட்டியிருக்கலாம் என்ற விமர்சனத்தை மறைமுகமாக வைத்திருக்கிறார்

';

VIEW ALL

Read Next Story