விராட் கோலி : ஓய்வுக்குப்பிறகு செய்யப்போகும் 5 வேலைகள்

';


விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் உடனடியாக அவருக்கு பொருந்தக்கூடிய சில வேலைகள் இருக்கின்றன

';


முதலாவது இடத்தில் இருப்பது ஆர்சிபி அணியின் ஆலோசகர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணியுடன் இருப்பதால் அந்த அணிக்கு ஆலோசகராக இருக்க வாய்ப்புள்ளது.

';


இரண்டாவது, கிரிக்கெட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கலாம். ஏனென்றால் விராட் கோலிக்கு இருக்கும் கிரிக்கெட் அறிவு இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவும்

';


மூன்றாவது, கிரிக்கெட் நிபுணராக விராட் கோலி பணியாற்றலாம். சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன் என்ற முறையில் கிரிக்கெட் நிபுணத்துவத்தை துல்லியமாக விளக்கூடிய திறமையும் அவரிடம் இருக்கிறது.

';


நான்காவது, தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய கிரிக்கெட் தொகுப்பாளராகவும் களமிறங்க வாய்ப்புள்ளது.

';


ஐந்தாவதாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story