பெற்றோரே... போலியோ சொட்டு மருந்தை மறக்காதீர்கள்... ஏன் அவசியம்?

';

எப்போது?

மார்ச் 3ஆம் தேதி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

';

எத்தனை மணிக்கு?

காலை 7 முதல் மாலை 5 மணிவரை நீங்கள் போலியோ சொட்டு மருந்து போடலாம்.

';

வயது விவரம்?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து போடலாம்.

';

எத்தனை இடங்களில்?

43,051 மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

';

எந்தெந்த இடங்களில்?

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் இது வழங்கப்படுகிறது.

';

இலக்கு

57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

';

உறுதுணை

யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

';

VIEW ALL

Read Next Story