மிக்ஜாம் புயல்: என்ன செய்ய வேண்டும்? அலட்சியம் வேண்டாம்

';


மிக்ஜாம் புயல் சென்னையை கடந்திருக்கிறது. இதில் கொட்டி தீர்த்த மழையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

';


மாநகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

';


அரசு பல்வேறு வழிகளிலும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மக்களின் சிரமங்களை களைய போர்க்கால நடவடிக்கை

';


இருப்பினும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

';


மின்சார உபகரணங்களை கையாள்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

';


பொதுவெளியில் மின்சாரம் எங்கு இருக்கிறது என்பது தெரியாது என்பதால் அலட்சியமாக எங்கும் இருக்காதீர்கள்.

';


ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து கிடக்கும். அதனை சரிசெய்ய ஒரு சில நாட்கள் ஆகலாம்.

';


குறிப்பாக மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்லாதீர்கள். அங்கு மின்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

';


பழைய கட்டடங்களுக்கு செல்ல வேண்டாம். சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும்

';

VIEW ALL

Read Next Story