மோசடி, ஸ்பேம் அழைப்புகளை ஒரே மெசேஜில் தடுப்பது எப்படி?

';

ஸ்பேம் அழைப்புகளால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

';

இதில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷயம், சில அவசர வேலைகளைச் செய்யும்போது வரும் அழைப்புகள்.

';

தங்களுக்கு கடன் வேண்டுமா அல்லது சலுகையில் பொருட்கள் வேண்டுமா என கேட்பார்கள்.

';

வாடிக்கையாளர்கள் எவ்வளவு தவிர்க்க முயன்றாலும் இந்த அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

';

இதில் வாடிக்கையாளர்களின் ஒரே வழி, அத்தகைய எண்களைத் தடுப்பதுதான். அப்படி செய்தாலும் வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன.

';

இந்த வகையான ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வழி உள்ளது. இது டிஎன்டி அம்சம்.

';

இந்த விருப்பத்தை நீங்கள் செயல்படுத்தினால், இதுபோன்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் தொல்லைகளை குறைக்கலாம்.

';

1909 என்ற எண்ணுக்கு ஆங்கில பெரிய எழுத்தில் FULLY BLOCK என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்.

';

இதைச் செய்வதன் மூலம், உங்கள் தொலைபேசியில் DND விருப்பம் விரைவில் செயல்படுத்தப்படும்.

';

அப்போது இந்த எண்ணுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கையும் குறையும்.

';

நீங்கள் இரட்டை சிம் பயன்படுத்துபவராக இருந்தால், இரண்டு சிம்களில் இருந்தும் இதைச் செய்ய வேண்டும்.

';

இல்லையெனில் சிம்மில் ஸ்பேம் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

';

ட்ரு காலர் செயலி பயன்படுத்தலாம். ஆனால் உங்களின் பிரைவசிக்கு பாதுகாப்பில்லை

';

VIEW ALL

Read Next Story