சர்வரோக நிவாரணி

தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது, அனைத்து வித நோய்களுக்கும் சர்வரோக நிவாரணியாக செயல்படும்

Vidya Gopalakrishnan
Jan 26,2023
';

நீரிழிவு

பூண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.

';

பல்வலி

பல்வலி ஏற்படும்போது, பூண்டை நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

';

ரத்த அழுத்தம்

பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த அழுத்த மருந்துகளினால் ஏற்படுகிற பக்க விளைவுகளையும் குறைக்கிறது.

';

இதயக் குழாய்

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால், இதயக் குழாய்களில் கொழுப்பு சேராது.

';

எலும்புகளை வலுவாக்கும்

உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை பூண்டு சரிசெய்கிறது.

';

வயிற்றில் பிரச்சினை

வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நீங்கள் பூண்டு, கல் உப்பு, நெய், பெருங்காயம் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

';

இதய ஆரோக்கியம்

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது கொழுப்பை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

';

புற்றுநோய்

பூண்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

';

ஆஸ்துமா

ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பூண்டின் ஒரு பல்லை சூடாக்கி, தினமும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

';

காய்ச்சல் - சளி

பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

';

நீண்ட ஆயுள்

பூண்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.

';

VIEW ALL

Read Next Story