Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sivakasi Firecracker Explosion: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.
Dog Dead Body In Water Tank: மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியது...
சிவகாசியில் 2023ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரம். QR கோட்டுடன் கூடிய புதிய வடிவிலான காலண்டர்கள் புதிய வடிவில் ஆன காலண்டர்கள் அறிமுகம்.
தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
விருதுநகர் அருகே மேல ஆமத்துார் பகுதியில் பட்டா மாறுதலுக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய VAO அதிகாரி ஆம்ஸ்ட்ராங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
பட்டாசு ஆலைகளிலும், அவை சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதால், அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.