பாதுகாப்பாய் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமா? மே 31 வெளியாகும் அரசு பத்திரங்கள் நல்ல தேர்வு!

';

முதலீடு

அரசு பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு...

';

ஏலம்

அரசாங்கப் பத்திரங்களின் ஏலம் இம்மாத இறுதியில் தொடங்கும், அதில் ஏலம் எடுத்து பணத்தை முதலீடு செய்யலாம் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது

';

ரிசர்வ் வங்கி

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெறும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது

';

மே 31

29,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்கள் மும்பையில் மூன்று லாட்டுகளில் விற்கப்படும்

';

முதல் லாட்

பல விலை நிர்ணய முறைகளைப் பயன்படுத்தி 12,000 கோடி ரூபாய்க்கு “புதிய அரசாங்கப் பாதுகாப்பு 2029 பத்திரங்கள் வெளியிடப்படும்

';

SGRB 2034

6,000 கோடி மதிப்புள்ள "புதிய GOI SGRB 2034" இன் இரண்டாவது தவணையாக பல விலை முறையில் ஏலம் விடப்படும்,

';

SGRB 2064

அரசு பாதுகாப்பு 2064 இன் மூன்றாவது தவணை பல விலை முறையைப் பயன்படுத்தி ஏலம் விடப்படும்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story