கஸ்டமர்களுக்கு 'நோ கஷ்டம்': ஆர்பிஐ அதிரடி, வங்கிகளுக்கு கெடுபிடி!!

';

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சிபில் ஸ்கோர் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் பல விதிகள் இடம்பெற்றுள்ளன.

';

5 விதிகள்

புதிய விதிகள் 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும். ஏப்ரல் மாதமே இதுபோன்ற விதிகளை அமல்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்திருந்தது. இதன் கீழ் மொத்தம் ஐந்து விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

';

சிபில் ஸ்கோர்

ஒரு வங்கி அல்லது NBFC வாடிக்கையாளரின் கடன் அறிக்கையைப் பார்க்கும்போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

';

நிராகரிப்பு-காரணம்

வாடிக்கையாளரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

';

கிரெடிட் ஸ்கோர்

இந்திய ரிசர்வ் வங்கி, கடன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழுமையான கிரெடிட் ஸ்கோரை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

';

டீஃபால்ட்

வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என புகார் அளிக்கும் முன்னர் (டீஃபால்ட் ரிப்போர்ட்) அதை பற்றி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

';

ரூ.100 அபராதம்

கடன் தகவல் நிறுவனம் 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர் புகார்களை தீர்க்கவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story