TNPSC குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையில் உயர்வு

';

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்கான தேர்வுகளை முறைப்படி நடத்தி அதன் மூலம் பணிகள் நிரப்பப்படுகின்றன

';

TNPSC

அரசுத்துறையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.

';

5,529 காலியிடங்கள்

சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன.

';

தேர்ச்சி

முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.

';

முதன்மைத் தேர்வு முடிவுகள்

இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது

';

குரூப் 2 தேர்வு முடிவுகள்

ஜனவரி 12 ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

';

எண்ணிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 5,240 ஆக திருத்தியிருந்தது

';

குரூப் 2, 2ஏ

புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story