ரூ.10 லட்சம் கடன் பெற்று லட்சாதிபதியாகுங்கள்!

';


பாரத பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம்.

';


சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம் தொடக்கம்.

';


இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு நிதி நிறுவனங்களால் தகுதியான நபர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

';


விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறை சார்ந்த தொழில்களுக்கு கடன் கிடைக்கும்

';


விவசாயத்துடன் தொடர்புடைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் கடன்களைப் பெறலாம்.

';


விண்ணப்பதாரர் குறைந்தது 3 ஆண்டுகள் வணிகம் செய்து கொண்டிருக்க வேண்டும். தொழில்முனைவோர் 24 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.

';


விண்ணப்பதாரர்கள் PMMY அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

';


இதற்கான வட்டி விகிதங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன.

';

VIEW ALL

Read Next Story