NPS Vatsalya: குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டம்.. முழு விவரம் இதோ?

';

NPS Vatsalya

NPS Vatsalya சிறார்களுக்காக துவங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு ஓய்வூதிய திட்டமாகும்.

';

மோடி 3.0

இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ஜூலை 23 அம் தேதி மத்திய பட்ஜெட்டில் மோடி 3.0 அரசாங்கம் வெளியிட்டது.

';

நிர்மலா சீதாராமன்

இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

';

என்பிஎஸ் வாத்சல்யா

இந்த திட்டத்தில், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சிறார்களுக்காக என்பிஎஸ் வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம்

';

முதலீடு

இந்தத் திட்டத்தில் ஒருவர் மொத்தமாகவோ அல்லது மாதாந்திர முதலீடாகவோ முதலீடு செய்யலாம். சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த திட்டத்தில், குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு ரூ. 1,000 ஆகும்.

';

NPS கணக்கு

சிறாருக்கு 18 வயது ஆனதும் இந்த கணக்கு சாதாரண NPS கணக்காக மாற்றப்படும். அவர்கள் 75 வயதாகும் வரை தங்கள் NPS கணக்கில் தொடர்ந்து பங்களிக்கலாம்.

';

நிதி திட்டமிடல்

குழந்தைகள் மத்தியில் நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு ஆகிய பழக்கங்களை ஊக்குவித்து அவர்களது எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

';

கார்பஸ்

NPS Vatsalya திட்டத்தின் மூலம் சிறார்களின் எதிகாலத்திற்கு பெற்றோர் / பாதுகாவலர் ஒரு பெரிய கார்பஸ் தொகையை உருவாக்க முடியும்.

';

VIEW ALL

Read Next Story