நோயற்ற வாழ்வுக்கு... தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்..!

';

தாம்பூலம்

தமிழ்க் கலாச்சாரத்தில் தாம்பூலம் எனப்படும் வெற்றிலை, பாக்கு மிக முக்கியமானது.

';

வெற்றிலை பாக்கு

தமிழர்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் பொருள் வெற்றிலை பாக்கு.

';

மூளை

பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பை, சரி விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது உடலும், மூளையையும் சுறுசுறுப்படைகிறது.

';

விந்தணு

இன்றைய வாழ்க்கை முறையினால் பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை, விந்தணு உற்பத்தி மற்றும் அதன் வீரியம் குறைதல் ஆகியவற்றுக்கு தாம்பூலம் சிறந்த மருந்து.

';

மலச்சிக்கல்

உடலில் pH அளவை சாதாரணமாக வைத்திருக்கும் வெற்றிலை, மலச்சிக்கல் உட்பட வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

';

மன அழுத்தம்

வெற்றிலையில் உள்ள பீனாலிக் கலவைகள் உடலில் கேடகோலமைன்கள் எனப்படும் கரிம சேர்மங்களை வெளியிடுகின்றன. எனவே, வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மனஅழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும்.

';

நீரிழிவு

வெற்றிலை இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் வெற்றிலையை சாப்பிடலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story