சிறுநீரககல் முதல் மூட்டு வலி வரை... அளவிற்கு அதிக தக்காளி ஆபத்து!

';


தக்காளி நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி உணவின் தோற்றம், நிறம் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிப்பதில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமானது. எனிமு அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

';

அமில பிரச்சனை

தக்காளி இயற்கையாகவே அமிலங்கள் நிறைந்தது. எனவே அதிகப்படியான தக்காளி சாப்பிட்ட பிறகு, அதிகப்படியான இரைப்பை அமிலம் காரணமாக நெஞ்செரிச்சல் அல்லது அமில பிரச்சனை ஏற்படலாம்.

';

சிறுநீரக கல்

தக்காளியில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. மேலும், அதிக அளவு ஆக்சலேட் நிறைந்த பொருட்களை அதிகமாக சாப்பிடும் போது, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படலாம்.

';

குடல் பிரச்சினை

குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய பொதுவான அலர்ஜி உணவுகளில் தக்காளியும் ஒன்றாகும். எனவே, தக்காளியை அளவோடு சாப்பிடுவது நல்லது.

';

மூட்டு வலி

தக்காளியில் சோலனைன் எனப்படும் ஆல்கலாய்டுகளால் நிரம்பியிருப்பதால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும்

';

ஒவ்வாமை

தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும். அளவிற்கு அதிக தக்காளி தோல் அலர்ஜியை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story