நரம்பு தளர்ச்சியை போக்கும் அற்புத காய்..!

';

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

';

ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல், ஞாபக மறதி, மற்றும் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

';

கடுக்காயை அதன் விதைகளை நீக்கி விட வேண்டும் .ஏனெனில் இது நச்சுத்தன்மை கொண்டது. அதன் சதை பகுதியை மட்டும் பவுடராக்கி வைத்துக் கொள்ளவும்.

';

இதன் பொடியை கால் தேக்கரண்டி அல்லது அரை தேக்கரண்டி வரை சூடான தண்ணீரில் இரவில் உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.

';

இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை கேட்டு பின் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

';

பொதுவாக நம் உடலில் உஷ்ணம், காற்று, நீர் இவை கூடினாலோ அல்லது குறைந்தாலோ தான் பல நோய்கள் நமக்கு வரும். இந்த கடுக்காய் பொடி அதனை சீராக இயங்கச் செய்யும்.

';

அதில் பிஞ்சு கடுக்காய் மலச்சிக்கலை போக்கவும், கருங்கடுக்காய் உடலுக்கு அழகு சேர்க்கவும், செங்கடுக்காய் காச நோயை போக்கி மெலிந்த உடலை தேற்றி அழகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது

';

வரி கடுக்காய் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கடுக்காய் வயிற்று மந்தத்தையும் போகக் கூடியதாகவும் உள்ளது.

';

துவர்ப்பு சுவை கொண்ட எந்த ஒரு பொருளுக்குமே ரத்தத்தை சுத்தம் செய்யவும், ரத்தம் உறைதலை தடுக்கும் தன்மையும் கொண்டது

';

காது கேளாமை, வாயு தொந்தரவு, வாய்ப்புண், குடற் புண், தொண்டைப்புண், ஆசனவாய் புண், சிறுநீரக எரிச்சல், சிறுநீரகக் கல், மூலநோய், நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.

';

மேலும், இந்த கடுக்காய் பொடியில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே பிளேவனாய்ட்ஸ் சத்துக்கள் இருப்பதால் சருமம் அழகு பெறவும் உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story