78வது சுதந்திர தினம்: பிரதமர் மோடி பேச்சில் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

';

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேசியதில் முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.

';

ஒலிம்பிக்

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டின் கனவாகும், அதற்காக தயாராகி வருகிறோம்.

';

மந்திரம்

உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுப்பது தன்னம்பிக்கைக்கான மந்திரமாக மாறியுள்ளது.

';

இளைஞர்கள்

நாட்டின் இளைஞர்கள் மெதுவாக செல்ல விரும்பவில்லை, இது நமது நாட்டின் பொற்காலம் ஆகும்.

';

நோக்கம்

இந்த 3வது ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சேவை செய்வது மற்றும் தேசத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வது மட்டுமே நோக்கமாகும்.

';

எதிர்காலம்

நாம் முன்னெடுப்பு எடுத்து எதிர்காலத்தைத் திட்டமிடும்போது, ​​ஒவ்வொரு முயற்சிக்கும் பின்னால் 'என் இந்தியா பெரியது' என்ற வார்த்தைகள் ஆன்மாவாக இருக்கும்.

';

உழைப்பு

இன்று, துணிச்சலான, தைரியமான மற்றும் கடின உழைப்பாளிகள் தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உழைக்கிறார்கள்.

';

VIEW ALL

Read Next Story