காலம் கடந்தும் நிற்கும் காந்தியடிகளின் பொன்னான பொன்மொழிகள்

';

ஜனநாயகம்

ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

';

சுதந்திரம்

மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

';

அஹிம்சை

சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.

';

எண்ணங்கள்

உயர்ந்த எண்ணங்களை உடையவர் ஒருநாளும் தனித்துவிடப்பட மாட்டார்.

';

பகுத்தறிவு

தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.

';

பெண்ணுரிமை

பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.

';

உழைப்பு

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

';

VIEW ALL

Read Next Story