வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்..! மனக் கண்களை திறக்கும் மந்திரங்கள்

';


நம்பிக்கை ஒருபோதும் இழக்கக்கூடாது. வலி நிரந்தமில்லை... வருத்தம் எப்போதும் இருக்கும்

';


மற்றவர்கள் உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கு இடம் கொடுக்காதீர்கள்

';


நீங்கள் இலக்கில் வெற்றி பெற வேண்டும் என்றால், வெளியுலக பார்வையில் இருந்து விலகியிருங்கள்

';


உங்களிடம் இருப்பதைவிட குறைவாக செல்வங்களை வைத்திருப்பவர்கள் கூட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

';


உங்களை நீங்கள் காதலிக்க தொடங்கும்போது, நீங்கள் விரும்பாத விஷயங்களை உங்கள் மனதில் இருந்து அகன்றுவிடும்

';


உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கும்போது, மற்றவர்களின் எண்ணங்கள் உங்களை ஒருபோதும் பாதிக்காது

';


உங்களுக்கான நல்ல விஷயங்கள் நடந்தே தீரும். நம்பிக்கையுடன் காத்திருங்கள்

';


அதிக சிந்தனை உங்களை கொல்லும். எதைப் பற்றியும் நீங்கள் கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்திருங்கள்

';

VIEW ALL

Read Next Story