காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி?

';

ஒருவர் பிரேக்அப் நிலையில் இருந்து மீள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

';

அப்படியான நாட்களை எதிர்கொள்பவர்களுக்கு உலகமே இருண்டதுபோலவும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலையில் இருப்பார்கள்

';

ஆனால் எதார்தத்தில் பார்க்கும்போது நாட்கள் உங்களைவிட்டு கடந்து சென்று கொண்டே இருக்கும். உங்கள் நினைவுகள் உங்களை அழுத்திக் கொண்டிருக்கும்

';

உண்மையில், உங்களால் அந்த நினைவுகளுடன் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியாது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

';

உங்கள் மனம் பிரேக் அப்பைவிட்டு நகர கொஞ்ச டைம் எடுக்கும் என்றாலும், நீண்டநாட்கள் அதற்காக எடுத்துக் கொள்ளக்கூடாது.

';

நீங்கள் தான் உங்களை பிரேக்அப்பில் இருந்து வெளியே கொண்டுவர முயற்சிக்க வேண்டும். அதற்கு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

';

தொடர்பு வேண்டாம்- உங்களை வேண்டாம் என்றவரை மீண்டும் எந்தவகையிலும் தொடர்பு கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு மேலும் காயத்தைக் கொடுக்கும்.

';

அவர்களை பற்றி நினைவூட்டக்கூடிய எந்தவொரு விஷயம், பொருள், நிகழ்வு என்றாலும் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து செல்லுங்கள்.

';

இனி அவருக்காக சிந்தித்த நீங்கள், உங்களுக்காக சிந்தியுங்கள். காயப்படுத்தியவரை நினைத்து உங்களை மேலும் காயப்படுத்திக் கொள்வதில் அர்த்தமில்லை

';

நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் உங்களின் நாட்களை முழுமையாக செலவழிக்க கற்றுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்

';

உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் மற்ற விஷயங்களில் போதுமான நேரத்தை செலவிடுங்கள். தனிமை நேரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பயணம் அடிக்கடி மேற்கொள்ளுங்கள்

';

VIEW ALL

Read Next Story