தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

';

தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

';

அதன்படி ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என அறிவிப்பு

';

எழும்பூர் நோக்கிச் செல்லும் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

';

அதனால் ரயில் பயணிகள் முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்

';

சென்னையில் இருந்து வெளியூர் கிளம்பும் பயணிகள் தாம்பரத்தில் ரயில் ஏற திட்டமிட்டிருந்தால், மாற்றிக் கொள்ளவும்

';

முடிந்தவரை ரயில் புறப்படும் ரயில் நிலையத்துக்கே சென்று ரயிலில் ஏறி கொள்ளலாம்

';

பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக ஒரு வாரத்துக்கு முன்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே

';

தங்களின் வசதிக்கு ஏற்ப பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

';

தாம்பரத்துக்கு வந்து செல்லும் லோக்கல் ரயில் சேவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை

';

VIEW ALL

Read Next Story