தமிழ் புதல்வன் திட்டம் : மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தின் விதிமுறைகள்..!

';

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

';

இந்த உதவித்தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களாக இருத்தல் வேண்டும்

';

அரசு அல்லது உதவி பெற்றும் பள்ளிகளில் முறையே 8,9,10 வரை மட்டுமே படித்து தொழில் பயிற்சி நிறுவனத்தில் படித்தாலும் இந்த உதவித் தொகை கிடைக்கும்

';

கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள். இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ....

';

மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும்.

';

தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.

';

வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.

';

மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.

';

ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.

';

பள்ளிப் படிப்பிற்கு பின்னர். உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர்.

';

ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற இயலும்.

';

VIEW ALL

Read Next Story