சினிமாவுக்கு வரலனா நயன்தாரா இந்த வேலைக்கு தான் போயிருப்பாங்களாம்.. அவரே சொன்ன தகவல்

';

நயன்தாரா

கேரளாவில் பிறந்த நயன்தாராவின் உறவினர் ஒருவர், சினிமா சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

';

நயன்தாரா

கடந்த 2005ம் ஆண்டு தமிழில் வெளியான "ஐயா" திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் அறிமுகமான நயன்தாரா.

';

நயன்தாரா

இதற்கு முன்பு மலையாளத்தில் ஒளிபரப்பான சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

';

நயன்தாரா

தனது இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

';

நயன்தாரா

தற்போது 21 ஆண்டுகால பயணத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்திருக்க அவரது உழைப்பு தான் முக்கிய காரணம்.

';

நயன்தாரா

அண்மையில் பேட்டி ஒன்றில் நயன்தாரா தனது வாழ்க்கை திரைத்துறைக்கு வந்த பிறகு தலைகீழாக மாறிவிட்டதாகவும், தனது லட்சிய கனவு என்ன என்பதையும் பகிர்ந்துள்ளார்.

';

நயன்தாரா

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் கட்டாயம் தான் ஒரு ஆடிட்டராக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story