குரு புதன் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம் யோகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்

Sripriya Sambathkumar
Mar 26,2024
';

ஜோதிட சாஸ்திர

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருவின் சேர்க்கை மிகவும் யோகமான விஷயமாக பார்க்கப்படுகின்றது.

';

குரு புதன்

புதன் மற்றும் குரு இணைவதால் நவபஞ்சம் யோகம் உண்டாகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது என்று நம்பப்படுகிறது.

';

நவபஞ்சம் யோகம்

புதன் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை மேஷ ராசியில் இருப்பார். குருவும் இப்போது மேஷத்தில்தான் உள்ளார்.

';

குரு புதன் சேர்க்கை

குரு புதன் சேர்க்கையால் உருவான நவபஞ்சம் யோகத்தால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கடகம்

குரு மற்றும் புதனின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நன்மைகள் அதிகமாகும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

';

சிம்மம்

குரு மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

';

தனுசு

குரு புதன் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. பண வரவு அதிகமாகும், பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story