இரணியனைக் கொன்று பக்த பிரகலாதனை காத்த விஷ்ணுவின் அவதாரம் நரசிம்மர் அவதார நாள் நரசிம்ம ஜெயந்தி 2024 மே 22

';

நரசிம்ம ஜெயந்தி

வைகாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது

';

நரசிம்மர் வழிபாடு

வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஞானத்தைத் தருகிறது

';

நான்காம் அவதாரம்

மனிதன் (நர) மற்றும் சிங்கம் (சிம்ஹா) இணைந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். இறைவனை முழுமையாக நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் அவதாரம் இது

';

வழிபாடு

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்த இருக்கும் விரதத்திற்கு, ஏகாதசி அன்று விரதம் இருப்பது போன்ற பலன்கள் கிடைக்கும்

';

இரண்யகசிபு

பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்று மரணத்தை பாராமல் உலகில் வசித்து வந்த இரண்யகசிபுவை வதைக்க விஷ்ணு பகவான் நரசிங்க அவதாரம் எடுத்தார்

';

பிரகலாதன்

விஷ்ணுவின் மீது பக்தி கொண்ட பக்தனின் குரலுக்கு தெய்வம் என்ன செய்யும் என்பதை உணர்த்தும் அவதாரம் நரசிங்க அவதாரம் ஆகும்

';

உக்ர வடிவம்

கோபத்தில் கொந்தளித்துக் கொண்டே தூணைப் பிளந்து வெளிவந்த நரசிம்மர், அரக்கனை அந்தி சாயும் வேளையில் வாசற்படியின் மீது அமர்ந்து வதைத்தார்.

';

லட்சுமி நரசிம்மர்

நரசிம்மரை, லட்சுமி நரசிம்மர் ரூபத்தில் வழிபடுவது சிறந்தது. ஏனென்றால், நரசிம்மர் உக்ரத்தின் வடிவம், அன்னை லட்சுமி அவரது கோபத்தைத் தணிக்க அவரது மடியில் அமர்ந்து காட்சியளிக்கிறார்

';

VIEW ALL

Read Next Story