ஆடியில் விரதம் இருந்த சிவனையே ஆண்ட பார்வதி தேவி! ஆடி திங்கள் விரத மகிமை!

Malathi Tamilselvan
Jul 22,2024
';

ஆடி திங்கள்

சிவனுக்கு உரிய திங்கட்கிழமை விரதத்தை ஆடி மாதத்தில் இருப்பதன் மூலம் விரும்பிய வரன் கிடைக்கும், வாழ்க்கையில் நிம்மதி பொங்கும்

';

விரதம்

ஆடி திங்கள் விரதம் இருப்பது எப்படி என பலருக்கு தெரிவதில்லை. ஆடி மாதம் வரும் ஐந்து திங்கட்கிழமைகளில் விரதம் இருப்க்கலாம்

';

உண்ணா நோன்பு

முழு நாளும் ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது நல்லது, முடியாவிட்டால் பழங்களை மட்டும் உண்ணலாம்

';

உப்பு

உணவை தவிர்க்க முடியதவர்கள் மாலை பூஜைக்கு பிறகு உண்ணலாம். சிவனுக்கான சோமவார விரதத்தின்போது உப்பு சேர்த்த உணவை உண்ணக்கூடாது

';

ஸ்கந்த புராணம்

சிவனுக்கு ஏன் ஆடி மாதம் பிடித்தது என்ற கேள்விக்கான விடை ஸ்கந்த புராணத்தில் உள்ளது

';

சதி தேவி

சிவனை மணக்க சதி தேவி விரதம் இருந்து மணம் புரிந்தார். சதி, விரதம் இருந்தது ஆடி மாதம் தான்

';

அவமானம்

பிறகு தந்தையால் ஏற்பட்ட அவமானத்தால் உயிர் துறந்த சதி தேவி, மீண்டும் இறைவனை மணக்க பார்வதி தேவியாய் அவதரித்தார்

';

பார்வதி

பார்வதி தேவியாய் பிறந்த சக்தி, சிவனை தவம் இருந்து மணந்தார். பார்வதியும் ஆடி மாத திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து சிவனை மணந்ததால், சிவனுக்கு ஆடி திங்கள் பிடித்தமானது என்பது புராணங்கள் சொல்லும் சாவன் சோமவார விரதக் கதை...

';

VIEW ALL

Read Next Story