சனியின் அருள் பரிபூரணமாக உண்டு... கவலையை விடுங்கள்..!!

';

பூரட்டாதி

சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதியில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.

';

சனி பகவான்

சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பிற்பகல் 3:55 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்த நிலையில் அக்டோபர் 3, 2024 வரை பூரட்டாதி நக்ஷத்திரத்தில் இருப்பார்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்த காலகட்டத்தில், சில ராசிகள், செல்வ வளத்தில் திளைப்பார்கள்.

';

தனுசு

அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

';

கும்பம்

நிலுவையில் உள்ள பணிகள் நிறைவேறும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

';

விருச்சிகம்

வேலையில் உள்ள மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் சௌகரியங்களும், வசதிகளும் அதிகரிக்கும். முதலீட்டில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story