ஞானத்தை மட்டுமல்ல, செல்வத்தையும் வாரி வழங்கும் கேது பகவானின் அருள் பெற பரிகாரங்கள்!

';

நவகிரகம்

மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் கிரகங்களான நவகிரகங்களின் மாற்றங்களும், இயக்கமும் நமது வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன

';

ராகு கேது

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது மட்டும் சாயா கிரகங்கள் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களுக்கும் சொந்த வீடு இல்லை

';

ராசி

சொந்த வீடு இல்லாத இந்த நிழல் கிரகங்களின் பாதிப்பு வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும். அதிலும் ராகு ஆசையில் விழ வைத்தால், கேது பற்றற்ற நிலையைக் கொடுப்பார்.

';

ராகு

கேதுவின் கூட்டாளியான ராகு கொடுத்தால், கேது கெடுப்பார். அதேபோல கேது கொடுத்தால் ராகு கெடுப்பார். அதாவது சிந்தனை முதல் செயல் வரை இந்த இரு கிரகங்களும் மனிதர்களை மாற்றி மாற்றி அலைகழிக்கும்

';

ஞானக்காரகர்

கேது புத்தியை ஆள்பவர் என்பதால் அவருக்கு ஞானக்காரகர் என்று பெயர். அறிவாளிகள், கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்

';

மோட்சம்

நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒருவரான கேது பகவான், ஞானத்தை மட்டுமல்ல மோட்சத்தையும்  அருள்பவர் ஆவார்

';

சிவ வழிபாடு

நவகிரகங்களின் நாயகரான சிவனை வழிபட்டாலும், அவரது மைந்தனான ஆனைமுகனை வழிபட்டாலும் கேதுவின் கிரக தோஷ பாதிப்புகள் அகலும்

';

பொறுப்புத் துறப்பு

பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story