வாழ்க்கையில் எல்லா வளங்களுடன் செழிப்பாய் வாழ ஞாயிற்றுக்கிழமை சூரிய பரிகாரங்களை செய்வீர்களா?

';

சூரிய பகவான்

மரியாதை மற்றும் அந்தஸ்துக்கு காரணமான சூரியனை ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்ழிபட்டால், ஒரு நபரின் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் பரிகாரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

';

விளக்குமாறு

ஞாயிற்றுக்கிழமை விளக்குமாறுகளின் மூன்றை வாங்கிவீட்டில் வைக்கவும். அடுத்த நாள், அதாவது, திங்கட்கிழமை அந்த துடைப்பங்களை அருகிலுள்ள கோயிலுக்கு தானம் செய்யுங்கள். இந்த பரிகாரம் பண பிரச்சனைகளை தீர்க்கும்

';

லக்ஷ்மி தேவி

ஞாயிற்றுக்கிழமை அன்று அரச மரத்தின் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்யவும். இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்

';

சூரியபகவானின் அருள்

ஞாயிற்றுக்கிழமை குளித்தபின் சூரியக் கடவுளை வணங்குங்கள்.பிறகு, வெல்லம், பால் மற்றும் நெல்லை தானம் செய்யுங்கள்

';

அர்க்கியம்

ஞாயிற்றுக்கிழமை, குளித்து, தியானம் செய்த பின், சூரியபகவானுக்கு ஓம் வாசுதேவாய நம என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அர்க்கியம் செய்யவும்.

';

செம்பு பாத்திரம்

சூரியபகவானுக்கு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அர்க்கியம் விடுவது, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை பருகுவதும் கண் பிரச்சனைகளைத் தீர்க்கும்

';

கற்பூரம்

ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்குவதற்கு முன், இரண்டு கற்பூர வில்லைகளை உங்கள் படுக்கைக்கு அருகில் வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த கற்பூரத்தை வீட்டின் வெளியில் எரிக்கவும். இது அனைத்துவிதமான திருஷ்டிகளையும் போக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story