செந்தில் பாலாஜி: கைது... நெஞ்சு வலி முதல் ராஜினாமா வரை - ஓர் அலசல்

';

கைது

2023ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று செந்தில் பாலாஜி கைது

';

நெஞ்சு வலி

கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

';

அறுவை சிகிச்சை

ரத்த குழாய் அடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூன் 21இல் இதய அறுவை சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டது.

';

19 முறை

இவரின் நீதிமன்ற காவலை 19ஆவது முறையாக நீதிமன்றம் சில நாள்களுக்கு முன் நீட்டித்தது.

';

ஜாமீன் மனு

இவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த செந்தில் பாலாஜி தரப்பு அதனை திரும்ப பெற்றது.

';

230 நாள்கள்

கடந்த எட்டு மாதங்களாக சிறையில் இலக்கா இல்லா அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

';

ஆளுநர் ஏற்பு

செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஏற்றார்.

';

VIEW ALL

Read Next Story