';

பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

';

பங்குச் சந்தை

பணத்தை பங்குச் சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது? கேள்விக்கான பதில் வழங்கும் கட்டுரை இது

';

இந்திய பங்குச்சந்தை

தற்போது, இந்தியாவில் பங்குகளில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. எந்த பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும்? தெரிந்துக் கொள்வோம்

';

பங்குச் சந்தை என்றால் என்ன?

நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பகுதி உரிமையை பொது முதலீட்டாளர்களுக்கு விற்கும் இடமாகும்

';

பங்குச்சந்தை & பங்கு - உதாரணம்

ஒரு நிறுவனம் 100 பங்குகளை வெளியிட்டு, ஒரு பங்கை வாங்கினால், நிறுவனத்தில் 1 சதவீத உரிமை உங்களுக்குக் கிடைக்கும்

';

பங்குச் சந்தை

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் முதல் முறையாக ஆரம்ப பொதுப் பங்குகளை வெளியிடும் இடம் முதன்மைச் சந்தை

';

இரண்டாம் நிலை சந்தை

பங்குகளை வாங்குபவர்களும் விற்பவர்களும், தேவை மற்றும் வழங்கல் என்பதன் அடிப்படையில் இணையும் பங்குச்சந்தை இரண்டாம் நிலை சந்தை ஆகும்

';

இரண்டாம் நிலை பங்குச் சந்தை

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முக்கிய பங்கு வகிக்கும் இங்கு தான் மக்களில் பெரும்பாலானோர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story