நடுத்தர வர்க்கத்தினர் கடைபிடிக்க வேண்டிய 50:30:20 ஃபார்முலா..!

';

நடுத்தர வர்க்கம்

நடுத்தர வர்க்கத்தினருக்கு, எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது என்பது எப்போதுமே சவாலான விஷயமாகவே இருக்கும்.

';

சேமிப்பு உத்தி

சில உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த முறையில் பணத்தை சேமிக்கலாம்.

';

சம்பளம்

உங்களது சம்பளம் ரூபாய் 30,000 முதல் 50,000 என்ற அளவில் இருந்தால், எந்த அளவிற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

';

50 : 30 : 20 ஃபார்முலா

எதிர்கால பாதுகாப்பிற்காகவும், பொருளாதார நிலை உயரவும், பணத்தை சேமிக்க 50 : 30 : 20 ஃபார்முலா கை கொடுக்கும்.

';

50%

உங்கள் சம்பளத்தின் 50 சதவீதத்தை வீட்டு செலவுகளுக்கும் இதர செலவுகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

';

30%

சம்பளத்தின் 30 சதவீதத்தை, பொழுதுபோக்கு மற்றும் குடும்ப மகிழ்ச்சிக்காக செலவழிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

';

20%

சம்பளத்தின் மீதமுள்ள 20% சேமிப்புக்காக பயன்படுத்த வேண்டும்.

';

வரிவிலக்கு

PPF, அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள், போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், வரிவிலக்கின் பலனையும் பெறலாம்.

';

பரஸ்பர நிதியம்

பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்வதும் பணத்தை இரட்டிப்பாக்கும் சிறந்த வழிமுறை. தற்போது சராசரியாக பரஸ்பர நிதியத்தில் 15% வருமானம் கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story