ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்தவர்களுக்கு முக்கிய அப்டேட்

';

ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்?

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இது வரையிலும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படாத நிலையில் இது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

';

யார் புதிதாக விண்ணப்பிப்பார்கள்?

புதிதாக திருமணமானவர்கள் மற்றும் கூட்டு குடும்பத்தில் இருந்து தனி வீடு சென்றவர்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பார்கள்

';

விண்ணப்பிப்பதில் திடீர் அதிகரிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதும், அதில் பயனாளிகளாக இணைவதற்காக, மார்ச் மாதம் முதல் லட்சக்கணக்கானவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்கள்.

';

அதிகரித்த விண்ணப்பங்கள்

புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை தொடர வேண்டாம் என்று வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது

';

தமிழக உணவு வழங்கல் துறை

புதிய ரேசன் அட்டைகளை வழங்கும் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள், தமிழக உணவு வழங்கல் துறையின் உத்தரவை ஏற்றனர்

';

பணிகளில் சுணக்கம்

கடந்த ஐந்து மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை

';

அதிகாரிகள் கருத்து

புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், அரசு அனுமதி அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story