கார் உரிமையாளர்களே! புற்றுநோய் எச்சரிக்கை

S.Karthikeyan
May 10,2024
';


காரில் உள்ள காற்று ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.

';


இது தொடர்பாக அமெரிக்க தேசிய நச்சுயியல் திட்டம் சோதனைகளை நடத்தி வருகிறது.

';


கார் மாடல்கள் 2015 மற்றும் 2022 க்கு இடையில் ஆய்வு செய்யப்பட்டன. பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக், கேஸ், இந்த நான்கு வகையான கார்கள் ஆய்வு

';


அதில், கோடைக்காலத்தில் கார்களில் இருந்து அதிகளவு நச்சுப் பொருட்கள் வெளியேறுவதாக அறிக்கை கூறுகிறது.

';


99 சதவீத கார்கள் புற்றுநோயை உண்டாக்கும் டிசிஐபிபியை வெளியிடுவதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

';


காரில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுக் காற்றுக்கு முக்கிய காரணம் கார்சினோஜென்ஸ் ஆகும்.

';


காரில் வெளியாகும் இந்த கார்சினோஜென்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறது அந்த ஆய்வு

';

VIEW ALL

Read Next Story