இடைக்கால பட்ஜெட்...

';

வருமான வரி

ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி இல்லை.

';

வருமானம்

ரூ 6.5 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபர்கள் பங்குகளில் முதலீடு செய்தால் வரி செலுத்த தேவையில்லை.

';

மாத சம்பளம்

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கான நிலையான வரி விலக்கு ரூ.40,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது.

';

டிடிஎஸ்

வங்கி மற்றும் தபால் டெபாசிட்டுகளுக்கான வட்டிக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டது.

';

டிடிஎஸ்

வாடகை வருமானத்தின் மீதான டிடிஎஸ் வரம்பு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.4 லட்சமாக அதிகரித்துள்ளது.

';

மின்னணு முறை

அடுத்த 2 ஆண்டுகளுக்குள், மின்னணு முறையில் வரிக் கணக்கின் அனைத்து சரிபார்ப்பும் செய்யப்படும்.

';

பிரதான் மந்திரி கிசான்

2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் அறிவிப்பு.

';

வந்தே பாரத்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதிவேக ரயில் திட்டம் தொடங்கப்படும்.

';

நிதி ஒதுக்கீடு

வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.58,166 கோடியாக அதிகரித்தது.

';

VIEW ALL

Read Next Story