கிட்னியை பத்திரமா பார்த்துக்க இந்த 7 மூலிகை போதும்

';

கொத்தமல்லி

பச்சை கொத்தமல்லி சிறுநீரகத்தை சிறப்பாக சுத்தம் செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

';

துளசி

துளசி சிறுநீரக கற்களை நீக்குகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. துளசியில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் அசிட்டிக் அமிலம், சிறுநீரக கற்களை உடைக்கும்.

';

மூக்கிரட்டை

இந்த கீரையுடன் சேர்த்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால், சிறுநீரகத்துக்கு அவ்வளவும் நல்லது..

';

நெருஞ்சில்

நெருஞ்சில் என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுர்வேத மூலிகை, சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

இஞ்சி

இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஆயுர்வேதத்தின் படி சிறுநீரக பிரச்சனைகளுக்கு வீக்கம் முக்கிய காரணம். இஞ்சி வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

';

பூண்டு

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. பூண்டு இரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல சிறுநீரக மூலிகையாகும்.

';

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது வலுவான அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தின் படி, வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்து நன்மை பயக்கும்.

';

VIEW ALL

Read Next Story