ஓயாமல் வாட்டும் சளி இருமலைப் போக்க இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்

';

அதிமதுரம் தண்ணீர்

சளியுடன் இருமல் பிரச்சனை இருந்தால், சூடான நீரில் அதிமதுரப் பொடியைக் கலந்து குடிக்கவும்.

';

மஞ்சள் பால்

மஞ்சள் ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது, எனவே இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது நிவாரணம் தரும்.

';

துளசி கஷாயம்

கொதிக்கும் நீரில் துளசி இலைகள், இஞ்சி, வெல்லம் சேர்த்து கஷாயம் தயாரித்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

';

இஞ்சி சாறு மற்றும் தேன்

இஞ்சி சாறு எடுத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

';

கிலோய் கஷாயம்

1 ஸ்பூன் வரும் அளவு கிலோய் குடுச்சியை அரைத்து, தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும்.

';

கிராம்பு மற்றும் தேன்

கிராம்பை வறுத்து, அதனுடன் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.

';

மிளகு, வெல்லம் மற்றும் நெய்

நெய்யை சூடாக்கி அதில் மிளகு மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் இருமலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story