சுப்மன் கில் அவுட்.... சாரா டெண்டுல்கர் ரியாக்ஷன்..!

';

இலங்கைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது சாரா டெண்டுல்கர் எழுந்து நின்று பாராட்டினார்.

';

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 33ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது

';

இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

';

இதில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினார். ஆனால், 2ஆவது பந்திலேயே கிளீன் போல்டானார்.

';

அதன் பிறகு விராட் கோலி களமிறங்கினார். கோலி மற்றும் கில் இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து நிதானமாகவும், பொறுமையாகவும் விளையாடி வந்தனர்.

';

இந்திய அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

';

இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இது உலகக் கோப்பையில் 2ஆவது அரைசதம் ஆகும்.

';

இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில்லின் 12ஆவது முறையாக அரைசதம்

';

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் அவுட்டானார்

';

இதையடுத்து மைதானத்தை விட்டு வெளியேறிய போது சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினார்.

';

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story