பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்.பி. சாக்ஷி மகாராஜ் உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் ஒரு இரவு விடுதியை திறந்துவைத்துள்ள சம்பவம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ மாநிலத்தில் உள்ள அலிகன்ஜ் என்னும் இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரவு விடுதியை உன்னாவ் மாவட்டத்தின் சர்ச்சைக்கு பேர்கொண்ட எம்பி சாக்‌ஷி மகாராஜ் திறந்து வைத்துள்ளார். தற்போது இந்த சம்பவத்தால் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் இது தொடர்பாக சாக்‌ஷி மகாராஜ், உ.பி., பாஜக முன்னாள் தலைவர்ராஜன் சிங் கேட்டுக் கொண்டதால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இது இரவு நேர விடுதி என்பது எனக்கு தெரியாது. என்று கூறியுள்ளார்.