எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை உட்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி இன்று வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Woman Forces To Drink Alcohol During Black Magic Rituals: பேயை விரட்டுவதாக கூறி, பெண்ணை அவரது குடும்பமே சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தும், பீடி புகைக்க வைத்தும் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.
Guruvayur Temple Reel Controversy : கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலில், ஒரு பெண் ரீல்ஸ் எடுத்து தற்போது வழக்கில் சிக்கியிருக்கிறார். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Viral Video: நகைக் கடையில் மிளகாய் பொடியை முகத்தில் வீசி திருட முயன்று பெண்ணை, நகைக் கடைக்காரர் கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Monthly 1500 Rs For Women: மாதந்தோறும் ரூ.1500 ஊக்கத்தொகை பெற்று வரும் இந்த மாநில பெண்கள் eKYC செயல்பாட்டை செய்யாவிட்டால், ஊக்கத்தொகை அவர்களுக்கு நிறுத்தப்படலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Man Ends Life Over Viral Public Urinating Video: இளைஞர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த நிலையில், அடுத்த சில தினங்களிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Supreme Court Order On Stray Dogs: மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் சாலையோரங்களில் இருந்து தெருநாய்களை அகற்றி தங்குமிடங்களில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Delhi Airport Flight Delays: டெல்லி விமான நிலையத்தில் உள்ள ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேசிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களைப் பாதித்துள்ளது. 400 விமானங்கள் தாமதம். பயணிகளுக்கு சிரமம். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் அதிகாரிகள்.
Woman Dies By Suicide Due To Fear Of Ants: எறும்பு பயத்தால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது. தற்கொலை கடிதத்தில் எறும்புகளுடன் இனி வாழவே முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.
Bihar Assembly Election 2025: பீகார் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கும் சூழலில், இது எந்த கூட்டணிக்கு பிரச்னை என்பதை தேர்தல் வரலாற்றின் அடிப்படையில் இங்கு காணலாம்.
Bihar Elections 2025 Latest News: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்டத்தில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வாக்குப்பதிவு 64.46% பாதிவாகி உள்ளது.
Boy Asks Rahul Gandhi When Will You Get Married : ராகுல் காந்தியிடம் சிறுவன் ஒருவன் “உங்களுக்கு எப்போது திருமணம்” என்று கேட்டது வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
Bihar Elections 2025 News: முதல் கட்ட வாக்குப்பதிவின் போது லக்கிசராய் பகுதியில் துணை முதல்வர் விஜய் சின்ஹாவின் கார் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டார். மேலும் முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ சத்யேந்திர யாதவ் சரனின் மஜ்ஹி பகுதியில் தாக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.