மன அழுத்தம் மற்றும் மரபணு பிரச்சனைகளும் ஒருவரது கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. உணவு வகைகளும் இதில் பெரும் பங்கை வகிக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியைத் தாண்டியது.
நேற்று கொரோனா பாதிப்பு 96,424 பேருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் கோவிட் -19 நோய்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,38,423 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா வைரஸுக்கு முன்பு குளிர்காலத்தில் இஞ்சியை நாம் இஞ்சி தேநீர், இஞ்சி சூப், தேனுடன் இஞ்சி போன்று பல வகைகளில் பயன்படுத்தினோம். ஆனால் கோடையில், இஞ்சி குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது.
பல்கிப் பெருகும் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போடப்ப, டும் தடுப்பூசிகள் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வரமே சாபமாகும் என்பது பழங்கால வழக்குமொழி அல்ல என்பதை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளும் நிரூபிக்கின்றன.
நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான கோளாறுகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், நமது வயிற்றின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக புற ஊதா கதிர்கள் நம் மீது படும் போது, கோவிட் 19 தொற்று பாதிப்பை குறைக்கும் என என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.