Shutdown Areas: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (19.06.2025) பின்வரும் பகுதிகளில் மின்தடை இருக்கும். எனவே அதற்கேற்றாற்போல பணிகளை திட்டமிட மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டை குடிகார நாடு, கஞ்சா நாடு, போதை நாடு என மாற்றலாம் என்று திருப்பத்தூரில் நடைப்பெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு.
ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
Tamilnadu Government: TNPSC, SSC, UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
திமுக ஆட்சிக்கு வந்த 100-வது நாளில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பேன் என்ற முதலமைச்சரின் வாக்குறுதி என்னாயிற்று என்று கும்பகோணம் மாவட்டக் கோரிக்கை போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடலூரில் 80 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களில் ஒருவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.
மதுரையில், முருக பக்தர்கள் மாநாடு வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், சமூக சிந்தனையாளர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும், பாஜக தலைமையில்தான் ஆட்சி என அண்ணாமலை தெரிவித்த கருத்து, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பேசுவது கட்சியின் கருத்து அல்ல, அவரின் சொந்தக் கருத்து என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் கொடைக்கானலைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுடன் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவர்களுக்கு எதிரான சிறுவன் கடத்தல் வழக்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.
PwDs Ration Card News: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஜூன் 17) நீலகிரி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடரும் தென்மேற்கு பருவமழை 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவை தாண்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.