சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோஹ்தாக் பகுதியில் டாடோலி கிராமத்தில் காவல்துறையினர் ஒரு பையில் 9 வயது சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 9 வயது சிறுமியின் உடல் டாடோலி கிராமத்தின் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பைக்குள் 9 வயது சிறுமியின் உடல் அடைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.