புதுடெல்லி: 10 கோடி ரூபாய் வேண்டுமா? சம்பாதிக்க உங்களிடம் 19 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட இந்த ஒற்றை ரூபாய் இருந்தால் போதும்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல் பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். அதனால் உங்களிடம் இந்த ஒரு ரூபாய் என்ற ஒற்றை நாணயம் இருந்தால் நீங்கள் நாணயமான வழியில் பத்து கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகலாம்.


பிரிட்டிஷ் காலத்தில் 1885ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்துக்கு பத்து கோடி ரூபாய் வரையில் கிடைக்கும்.  நாணயம் (One Rupee Coin) உங்களிடம் இருக்கும். 


Also Read | பல நூற்றாண்டுகளாக மிகவும் பிரபலமான வாரணாசி உணவுகள் இவை..


OLX தளத்தில் இந்த நாணயத்தை விற்பனை செய்யலாம். OLX தளத்தில் ஒரு கணக்கைத் துவங்க வேண்டும். பிறகு அதில் உள்நுழைந்து உங்களிடம் உள்ள நாணயத்தின் புகைப்படத்தை அனுப்புங்கள். ஆன்லைன் மூலமாகவே ஏலத்தில் வாங்குவோர் அதற்குரிய தொகையை கொடுத்து உங்களிடம் இருக்கும் மதிப்புமிக்க நாணயத்தை வாங்கிக் கொள்வார்கள். 


உங்களிடம் உள்ள ஒற்றை ஒரு ரூபாய் நாணயத்திற்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா? இல்லை, இந்த நாணயத்தின் விற்பனை குறித்த கூடுதல் தகவலுக்கு https: //www.indiamart.com என்ற இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள். 


இந்த வலைத்தளங்களில் உங்கள் நாணயத்தை விற்கலாம்:


https://dir.indiamart.com/impcat/old-coins.html
https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
http://www.indiancurrencies.com/


Also Read | #MeToo: 'அவர் என் உள்ளாடைகளில் கைகளை வைத்தார்...' நடிகையின் MeToo அனுபவம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR