நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி துவங்கி உள்ளது. விழாவையொட்டி, கோவில்கள், வீடுகளில் நேற்று கொலு வைக்கப்பட்டது. மேலும் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு நவராத்திரி கொலு விழா ஆரம்பமாகி உள்ளது.

 

நவராத்திரி நாள் 2:-

 

தேவி : கவுமாரி,

 

மலர் : செவ்வரளி,

 

நெய்வேதியம் : புளியோதரை,

 

திதி : துவிதீயை,

 

கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்,

 

ராகம் : கல்யாணி ராகம்.